இரசாயண நச்சு வாயு விவகாரம்: 3 வாரங்களில் பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகும்!
Loading… பிரித்தானியாவில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீதான இரசாயண நச்சு வாயு தாக்குதல் சம்பவம் தொடர்பில், சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான அமைப்பு இன்னும் 3 வாரங்களில் பகுப்பாய்வு முடிவை வெளியிடும் என அறிவித்துள்ளது. குறித்த சம்வம் தொடர்பில், மாதிரிகளை சேகரிக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் நெதர்லாந்தை தலைமையகமாக கொண்ட சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான அமைப்பைச் சேர்நத குழு ஒன்று பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் நேற்று சர்வதேச இரசாயண ஆயுத தடைக்கான குழுவின் தலைவர் … Continue reading இரசாயண நச்சு வாயு விவகாரம்: 3 வாரங்களில் பகுப்பாய்வு முடிவுகள் வெளியாகும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed